366
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 11 கிலோ தங்கம், 27 கிலோ ...

233
சென்னை, தாம்பரம் அருகே இரும்புலியூரில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் குண்டம் இறங்கி நடந்தபோது நிலை தடுமாறி விழுந்த மூன்று பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக...

1363
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி. நகர் பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதியில் கலந்துகொண்டனர். செங்கல்பட்டு அருகே உள்ள தூய அமல அன்னை தேவா...

644
சென்னையில், கோயில் தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு ரகசிய திருமணமும் செய்துக் கொண்ட கோயில் அர்ச்சகர் ஒருவர் மீது தனியார் தொலைக்காட்சி பெண் ஊழியர் பரபரப்பு கு...

286
கோவை காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் ரூபாய் நோட்டுகளாலும் தங்க நகைகளாலும் அலங்காரம் செய்து வழிபட்டனர். தமிழ்ப் புத்தாண்டை அடுத்து அம்மனை அலங்கரித்து தனலட்சுமி பூஜை செய்யப்பட்டது. ப...

201
பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் மாறுவேடம் தரித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தி...

319
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு தயாரிக்கும் பணியை திருஞானசம்பந்தர் மண்டபத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு உயர் நீ...



BIG STORY